sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறுமி உட்பட 3 பேர் மாயம்

/

சிறுமி உட்பட 3 பேர் மாயம்

சிறுமி உட்பட 3 பேர் மாயம்

சிறுமி உட்பட 3 பேர் மாயம்


ADDED : நவ 25, 2025 01:27 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி., ரோடு திருப்பள்ளி ராஜி தெருவை சேர்ந்தவர் யோகேஷ்குமார், 52. இவரது மனைவி கீதா, 38. கடந்த, 19ம் தேதி மதியம், 2:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. கணவர் புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கலுகொண்டப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; கடந்த, 11ம் தேதி காலை, 8:30 மணிக்கு, வீட்டிலிருந்து சென்ற சிறுமி மாயமானார். அவரது தாய் புகார் படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கெலமங்கலம் அருகே சின்னட்டியை சேர்ந்த வெங்கடேஷ் மகள் இந்திரா, 22. கடந்த, 22ம் தேதி மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை கெலமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், ஒன்னுகுறிக்கி வசந்த நகரை சேர்ந்த மூர்த்தி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us