sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாணவர் உட்பட 3 பேர் மாயம்

/

மாணவர் உட்பட 3 பேர் மாயம்

மாணவர் உட்பட 3 பேர் மாயம்

மாணவர் உட்பட 3 பேர் மாயம்


ADDED : அக் 06, 2024 03:30 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், ஆலமர தெருவை சேர்ந்தவர் ஜீவா, 28. தனியார் நிறுவன ஊழியர். இவர் மனைவி நாகவள்ளி, 27, கூலித்தொழிலாளி; இவர்களுக்கு, 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கடந்த, 1 காலை, 7:30 மணிக்கு வீட்டிலிருந்து மகனுடன் வெளியே சென்ற நாகவள்ளி மாயமானார். அவரது கணவர் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.பாகலுாரை சேர்ந்தவர், 13 வயது மாணவர் தனியார் மெட்ரிக் பள்-ளியில், 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை புகார் படி, பாகலுார் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us