sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பைக்கில் அரிவாளுடன் சுற்றி வந்த 3 பேர் கைது

/

பைக்கில் அரிவாளுடன் சுற்றி வந்த 3 பேர் கைது

பைக்கில் அரிவாளுடன் சுற்றி வந்த 3 பேர் கைது

பைக்கில் அரிவாளுடன் சுற்றி வந்த 3 பேர் கைது


ADDED : ஆக 09, 2024 03:23 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரை போலீஸ் எஸ்.எஸ்.ஐ., கல்யாணசுந்தரம் மற்றும் போலீசார், கல்லாவி சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்-வழியாக ஸ்கூட்டரில் வந்த, 3 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஸ்கூட்டருக்குள் அரிவாள் ஒன்று வைத்திருந்-தது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டம் பெரிய ஆண்டிப்பாளை-யத்தைச் சேர்ந்த வல்லரசு, 25, முருக்கம்பாளையம் தீபக் ரகுநாத், 21, விருதுநகர் மாவட்டம் நிர்மல்ராஜா, 20, என தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், எதற்காக அரிவாளுடன் வந்-தனர் என, விசாரணை நடத்தி வருகின்றனர்






      Dinamalar
      Follow us