sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அனுமதியின்றி மண் அள்ளிய 3 வாகனங்கள் பறிமுதல்

/

அனுமதியின்றி மண் அள்ளிய 3 வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி மண் அள்ளிய 3 வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி மண் அள்ளிய 3 வாகனங்கள் பறிமுதல்


ADDED : டிச 11, 2025 06:31 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கொத்த-கொண்டப்பள்ளியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பொக்லைன் வாகனம் மூலம் மண்ணை தோண்டி, டிராக்டரில் கடத்தி செல்வ-தாக, ஓசூர் தாசில்தார் குணசிவாவிற்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற அவரது தலைமையிலான வருவாய்த்துறை-யினர், உரிய அனுமதியின்றி அரசு புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளிய இரு டிராக்டர் மற்றும் ஒரு பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து, மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். வாகன உரி-மையாளர்கள், டிரைவர்கள் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us