sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பள்ளியில் குடிபோதையில் தகராறு செய்த 4 பேர் கைது

/

பள்ளியில் குடிபோதையில் தகராறு செய்த 4 பேர் கைது

பள்ளியில் குடிபோதையில் தகராறு செய்த 4 பேர் கைது

பள்ளியில் குடிபோதையில் தகராறு செய்த 4 பேர் கைது


ADDED : ஆக 15, 2025 02:29 AM

Google News

ADDED : ஆக 15, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளிக்கு கடந்த, 1ல், தேன்கனிக்கோட்டை, அண்ணா நகரை சேர்ந்த மலர் சின்னப்பன் என்பவர் பள்ளியில் படிக்கும் தன் பேரன்களை பார்க்க சென்றுள்ளார். அவருடன் செந்தில், 41, என்பவரும் சென்றுள்ளார்.

செந்தில் குடிபோதையில் இருந்ததால் பள்ளிக்குள் வர வேண்டாம் என, அங்குள்ளோர் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது பள்ளி ஊழியர்களை குடிபோதையில் வந்தவர்கள் தாக்கினர். இது குறித்து பள்ளி தாளாளர் சூர்யா அளித்த புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார், குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட நவ்ராஜ், 48, சரத், 33, விஜய், 28, செந்தில், 49, ஆகிய நால்வரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us