sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

4 கிலோ கஞ்சா பறிமுதல் தப்பியோடியவருக்கு வலை

/

4 கிலோ கஞ்சா பறிமுதல் தப்பியோடியவருக்கு வலை

4 கிலோ கஞ்சா பறிமுதல் தப்பியோடியவருக்கு வலை

4 கிலோ கஞ்சா பறிமுதல் தப்பியோடியவருக்கு வலை


ADDED : ஜூன் 09, 2025 03:08 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரிகை: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ஸ்டேஷன் எஸ்.ஐ., மூக்-கப்பன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, தொட்டேகவுண்டனுார் சாலையில் உள்ள ராமன்-தொட்டி கேட் அருகே வாகன சோதனை செய்தனர்.

அவ்வழியாக ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை சோதனை செய்ய போலீசார் நிறுத்-தினர். இதை கவனித்த பைக்கில் வந்த நபர், சில அடி முன்பாக பைக் நிறுத்தி, அப்படியே கீழே போட்டு விட்டு தப்பியோடினார்.சந்தேகமடைந்த போலீசார், பைக்கிலிருந்த பையை திறந்து பார்த்தபோது அதில், 40,000 ரூபாய் மதிப்புள்ள, 4 கிலோ கஞ்சா, ஒரு மொபைல்போன் இருந்தது. கர்நாடகாவில் இருந்து கஞ்சாவை கடத்தி செல்வது தெரிந்தது. அதை பைக்குடன் பறி-முதல் செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்த போலீசார், தப்பி-யோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us