sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சமையலர் உட்பட 4 பேர் மாயம்

/

சமையலர் உட்பட 4 பேர் மாயம்

சமையலர் உட்பட 4 பேர் மாயம்

சமையலர் உட்பட 4 பேர் மாயம்


ADDED : பிப் 16, 2025 03:09 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே சம்மந்தகோட்டையை சேர்ந்தவர் லட்சுமய்யா மகள் ராணி, 21. கடந்த, 13 மாலை, 6:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார்.

அவரது அண்ணன் சோமசேகர், 42, கொடுத்த புகாரில், கவுதாளத்தை சேர்ந்த சிவா மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தேன்-கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.*தேன்கனிக்கோட்டை அருகே மல்லஹள்ளியை சேர்ந்தவர் கரி-யப்பா, 26. ஓட்டலில் சமையலராக உள்ளார்; இவரது மனைவி ஜெயலட்சுமி, 23, பிரசவத்திற்காக கடந்த, 3 மாதங்களுக்கு முன் தாய் வீடான லக்கசந்திரத்திற்கு சென்றார். கடந்த மாதம், 19 மதியம், 3:00 மணிக்கு லக்கசந்திரம் சென்று திரும்பிய கரியப்பா, தன் வீட்டிற்கு செல்லாமல் மாயமானார். மனைவி ஜெயலட்சுமி புகார் படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.

* ஊத்தங்கரை அடுத்த வெண்ணம்பட்டியை சேர்ந்தவர் பவித்ரா, 25. கடந்த, 11ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாய-மானார். அவரது கணவர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.

*வேப்பனஹள்ளி அடுத்த இனாம்குட்டப்பள்ளியை சேர்ந்தவர் சிவகுமார், 35, கூலித்தொழிலாளி. கடந்த, 13 இரவு, வீட்டிலி-ருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது மனைவி புகார் படி வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us