sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிரானைட், மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

/

கிரானைட், மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

கிரானைட், மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

கிரானைட், மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்


ADDED : டிச 02, 2024 02:45 AM

Google News

ADDED : டிச 02, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., தவமணி மற்றும் போலீசார், சூளகிரியில் உள்ள பழைய கிருஷ்ணகிரி சாலையில் ரோந்து சென்றனர்.

அவ்வழியாக வந்த, 3 டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது தலா, 60,000 ரூபாய் மதிப்புள்ள, கிரானைட் கல் கடத்தியது தெரிந்தது. இதனால், கிரானைட் கற்க-ளுடன், 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, தப்பிய லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை தாசில்தார் கோகுலகண்ணன் மற்றும் போலீசார், ஓசூர் - தேன்க-னிக்கோட்டை சாலையில், நாகொண்டப்பள்ளி அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியில் சோதனை செய்த போது, 5 யூனிட் மண் கடத்தியது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us