தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அனுமதியின்றி மண் அள்ளிய 4 வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி மண் அள்ளிய 4 வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி மண் அள்ளிய 4 வாகனங்கள் பறிமுதல்


ADDED : நவ 10, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2025 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ஓசூர் சாலையில் உள்ள ஏரியில், திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுவதாக, நல்லுார் வி.ஏ.ஓ., வெற்றிக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற அவரது தலைமையிலான வருவாய்த்துறையினர், திருட்டுத்தனமாக மண் அள்ளிய, 3 டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து, ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us