sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அனுமதியின்றி மண் அள்ளிய 4 வாகனங்கள் பறிமுதல்

/

அனுமதியின்றி மண் அள்ளிய 4 வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி மண் அள்ளிய 4 வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி மண் அள்ளிய 4 வாகனங்கள் பறிமுதல்


ADDED : நவ 10, 2025 02:02 AM

Google News

ADDED : நவ 10, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ஓசூர் சாலையில் உள்ள ஏரியில், திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுவதாக, நல்லுார் வி.ஏ.ஓ., வெற்றிக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற அவரது தலைமையிலான வருவாய்த்துறையினர், திருட்டுத்தனமாக மண் அள்ளிய, 3 டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து, ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us