sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

3 குழந்தைகள் உட்பட 5 பேர் மாயம்

/

3 குழந்தைகள் உட்பட 5 பேர் மாயம்

3 குழந்தைகள் உட்பட 5 பேர் மாயம்

3 குழந்தைகள் உட்பட 5 பேர் மாயம்


ADDED : ஏப் 08, 2025 07:21 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், ராயக்கோட்டை அருகே வெவ்வேறு சம்பவத்தில், 3 குழந்தைகள் உட்பட, 5 பேர் மாயமாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உடையாண்-டஹள்ளியை சேர்ந்தவர் குமார்,45; டிரைவர். இவரது மனைவி தீபிகா, 29. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக உள்ளார். இவர்களுக்கு, 11 மற்றும் 5 வயதில் இரு மகள்கள், 8 வயதின் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் அரசு நடுநிலைப்பள்-ளியில், 6 ம் வகுப்பும், மகன் மூன்றாம் வகுப்பும் படிக்கின்றனர்.

தீபிகா தொடர்ந்து இரவு பணிக்கு சென்றதால், கணவர் குமார் ஆட்சேபனை தெரிவித்ததுடன், வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த தீபிகா, மூன்று குழந்தைகளுடன் கடந்த, 5 காலை, 9:10 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் இருக்குமிடம் தெரியாததால், கணவர் குமார் கொடுத்த புகார்படி, ராயக்கோட்டை போலீசார் தேடி வரு-கின்றனர்.ஓசூர் தாலுகாவை சேர்ந்தவர், 16 வயது சிறுமி; தனியார் ஐ.டி.ஐ.,யில் இரண்டாமாண்டு படிக்கிறார்; கடந்த, 3 மாலை, 4:00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரது தந்தை ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், நந்திமங்கலத்தை சேர்ந்த நந்து, 20, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us