sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அடுத்தடுத்து 2 வீடுகளில் 50 பவுன் நகை கொள்ளை

/

அடுத்தடுத்து 2 வீடுகளில் 50 பவுன் நகை கொள்ளை

அடுத்தடுத்து 2 வீடுகளில் 50 பவுன் நகை கொள்ளை

அடுத்தடுத்து 2 வீடுகளில் 50 பவுன் நகை கொள்ளை


ADDED : ஜூலை 16, 2024 01:57 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, கண்ணன்டஹள்ளி பஞ்., கெட் டம்பட்டியை சேர்ந்தவர் சித்ரா, 52; இவர் கணவர் ராமச்சந்திரன், பெங்களூருவில் ஓட்டலில் பணியாற்றி வருகிறார்.

கடந்த, 12ல் சித்ரா, வீட்டை பூட்டி விட்டு, கணவரை பார்க்க பெங்களூரு சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த, 40 பவுன் நகை மற்றும் 1.50 லட்சம் ரூபாய் ஆகியவை கொள்ளை போனது தெரிந்தது.மேலும், அதே பகுதியில் கெவரப்பன், 65, என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த, 10 பவுன் நகை மற்றும் 2,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த, 2 திருட்டு சம்பவங்கள் குறித்தும், மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us