/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவர்கள் 50 பேர் இயற்கை சுற்றுப்பயணம்
/
மாணவர்கள் 50 பேர் இயற்கை சுற்றுப்பயணம்
ADDED : ஜன 31, 2026 08:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், 50 மாணவ, மாணவியர் மற்றும், 10 ஆசிரியர்கள், தேன்கனிக்கோட்டை அடுத்த அய்யூர் பசுமைப் பூங்காவிற்கு நேற்று ஒரு நாள் இயற்கை முகாம் சுற்றுப்பயணம் சென்றனர்.
முகாமிற்கு சென்ற மாணவ, மாணவியரை மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தீர்த்தகிரி வழியனுப்பி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் நளினி, கலெக்டரின் பசுமை தோழன் கோகுல் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

