sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மக் களை தேடி மருத் துவம் 5.43 லட்சம் பேர் பயன்

/

மக் களை தேடி மருத் துவம் 5.43 லட்சம் பேர் பயன்

மக் களை தேடி மருத் துவம் 5.43 லட்சம் பேர் பயன்

மக் களை தேடி மருத் துவம் 5.43 லட்சம் பேர் பயன்


ADDED : ஆக 06, 2024 08:46 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ் ண கிரி: கிருஷ் ண கிரி மாவட்ட கலெக்டர் அலு வ ல கத்தில், மக்கள் நல் வாழ் வுத் துறை சார்பில், மக் களை தேடி மருத் துவ திட்ட, 4-ம் ஆண்டு தொடக் க விழா நடந் தது.

இதை யொட்டி சிறப் பாக பணி யாற் றி ய வர் க ளுக்கு சான் றி தழ்கள் வழங்கும் விழா நடந் தது. இத் திட் டத்தில் சிறப் பாக பணி யாற் றிய இடை நிலை சுகா தார பணி யா ளர்கள், பெண் சுகா தார தன் னார் வ லர்கள் (ம) சுகா தார ஆய் வா-ளர்கள், இயன் முறை சிகிச் சை யா ளர்கள், நோய் ஆத ரவு சிகிச் சை யா ளர்கள், தொற் றுநோய் செவி லி யர்கள் உட் பட 14 பேருக்கு பாராட்டு சான் றி தழ் களை மாவட்ட கலெக்டர் சரயு வழங்கி பேசு கையில், 'சூள கிரி அடுத்த சாம னப் பள்-ளியில் கடந்த, 2021- ஆக., 5ல், தமி ழக முதல்வர் ஸ்டாலின், மக் களை தேடி மருத் துவம் திட் டத்தை துவக்கி வைத்தார். கிருஷ் ண கிரி மாவட் டத்தில் இத்-திட்டம் மூலம், 5,43,162 பேர் சிகிச்சை பெற்று பய ன டைந்து வரு கின் றனர்,' என்றார்.சுகா தா ரப் ப ணிகள் இணை இயக் குனர் ரமேஷ் குமார், மருத் துவர் வித்யா, கண் கா ணிப் பாளர் கண்ணன் உள் ளிட்டோர் உட னி ருந் தனர்.






      Dinamalar
      Follow us