sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

4 மாத பெண் குழந்தை பலி

/

4 மாத பெண் குழந்தை பலி

4 மாத பெண் குழந்தை பலி

4 மாத பெண் குழந்தை பலி


ADDED : நவ 17, 2024 02:21 AM

Google News

ADDED : நவ 17, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

4 மாத பெண் குழந்தை பலி

ஓசூர், நவ. 17-

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பிதிரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரத். இவருக்கு சிவகாமி என்ற பெயரில், 4 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன், பரத்தின் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால், குழந்தையை அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வளர்த்து வந்தனர். கடந்த, 7ல் குழந்தைக்கு வயிற்று வலி ஏற்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து கடந்த, 14ல் வீடு திரும்பிய நிலையில், அன்றிரவு, 9:50 மணிக்கு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். குழந்தையின் பாட்டி வள்ளி, 42, புகார் படி, கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us