/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறுமியை திருமணம் செய்தவர் உட்பட எட்டு பேர் மீது வழக்கு
/
சிறுமியை திருமணம் செய்தவர் உட்பட எட்டு பேர் மீது வழக்கு
சிறுமியை திருமணம் செய்தவர் உட்பட எட்டு பேர் மீது வழக்கு
சிறுமியை திருமணம் செய்தவர் உட்பட எட்டு பேர் மீது வழக்கு
ADDED : செப் 22, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகிலுள்ள பகுதியை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. இவரை காவேரிப்பட்டணம் அடுத்த ஜம்புகாட்டூரை சேர்ந்த ரகுபதி, 38, என்பவர் கடந்த மாதம், 4ல், திருமணம் செய்துள்ளார்.
தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக அச்சிறுமி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். அதன்படி ரகுபதி, அவரது பெற்றோர், சிறுமியின் தாய், மற்றும் உறவினர்கள் உள்பட, எட்டு பேர் மீது வழக்குபதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.