sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நெல்லில் இருந்து பதரை பிரிக்கும் இயந்திரம்

/

நெல்லில் இருந்து பதரை பிரிக்கும் இயந்திரம்

நெல்லில் இருந்து பதரை பிரிக்கும் இயந்திரம்

நெல்லில் இருந்து பதரை பிரிக்கும் இயந்திரம்


ADDED : ஜன 15, 2025 12:42 AM

Google News

ADDED : ஜன 15, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, :

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில், தமிழர் திருநாளான பொங்கலுக்கு நெல் நடவு செய்து அறுவடை முடிந்த நிலையில், இன்று பெரும்பானை என அழைக்கப்படும், மாட்டு பொங்கலுக்கு புதிய அரிசியை பயன்படுத்துவது விவசாயிகள் மற்றும் பொது மக்களின் வழக்கம்.

இந்நிலையில், போச்சம்பள்ளி அடுத்த மூங்கம்பட்டி பகுதியில் விளைந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை காய வைத்து, அதிலிருந்து பதரை பிரிக்க இயற்கை காற்று ஒத்துழைக்காமல் ஏமாற்றியது. இதனால் வேறு வழியின்றி விவசாயி மாரியப்பன், 57, என்பவர் நுாதன முறையில் நெல்லை துாற்றும்போது, அதற்கு ஸ்பிரேயர் மூலம் காற்றை வெளிப்படுத்தி, நெல்லில் இருந்து பதரை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இது விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us