sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மது குடிக்க பணம் கேட்டு நண்பரை மிரட்டியவர் கைது

/

மது குடிக்க பணம் கேட்டு நண்பரை மிரட்டியவர் கைது

மது குடிக்க பணம் கேட்டு நண்பரை மிரட்டியவர் கைது

மது குடிக்க பணம் கேட்டு நண்பரை மிரட்டியவர் கைது


ADDED : மே 29, 2024 07:42 AM

Google News

ADDED : மே 29, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள கனமுட்லுவை சேர்ந்தவர் சரவணன், 44.

கிட்டம்பட்டியை சேர்ந்தவர் குமார், 33. இருவரும் நண்பர்கள். கடந்த, 27ல் குமார் கனகமுட்லுவில் உள்ள சரவணன் வீட்டிற்கு சென்று மது வாங்க பணம் கேட்டுள்ளார். அதற்கு சரவணன் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் குமார், சரவணனை கத்தி முனையில் மிரட்டி, 500 ரூபாயை பறித்துச் சென்றார். இது குறித்து சரவணன் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us