/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கூலித்தொழிலாளியை தாக்கியவருக்கு வலை
/
கூலித்தொழிலாளியை தாக்கியவருக்கு வலை
ADDED : மார் 04, 2026 08:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை
அடுத்த சென்னநாயக்கனுாரை சேர்ந்தவர் பொன்-மலை, 38,
கூலித்தொழிலாளி. கடந்த, 1ல், இவரது வீட்டின் அருகிலுள்ள நிலத்தில்
அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், 19, மற்றும் இருவர் சென்றுள்ளார்.
'ஏன்
இங்கு செல்கிறீர்கள்' எனக்-கேட்ட பொன்மலையின் முகத்தில், கையில்
அணிந்திருந்த இரும்பு மோதிரத்தால் சந்தோஷ் குத்தினார். அவர் புகார்
படி, ஊத்தங்கரை போலீசார் அவரை தேடிவருகின்றனர்.

