sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கூலித்தொழிலாளியை தாக்கியவருக்கு வலை

/

கூலித்தொழிலாளியை தாக்கியவருக்கு வலை

கூலித்தொழிலாளியை தாக்கியவருக்கு வலை

கூலித்தொழிலாளியை தாக்கியவருக்கு வலை


ADDED : மார் 04, 2026 08:35 AM

Google News

ADDED : மார் 04, 2026 08:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை அடுத்த சென்னநாயக்கனுாரை சேர்ந்தவர் பொன்-மலை, 38, கூலித்தொழிலாளி. கடந்த, 1ல், இவரது வீட்டின் அருகிலுள்ள நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், 19, மற்றும் இருவர் சென்றுள்ளார்.

'ஏன் இங்கு செல்கிறீர்கள்' எனக்-கேட்ட பொன்மலையின் முகத்தில், கையில் அணிந்திருந்த இரும்பு மோதிரத்தால் சந்தோஷ் குத்தினார். அவர் புகார் படி, ஊத்தங்கரை போலீசார் அவரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us