sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புதியதாக கட்டப்பட்டு திறக்கப்படாத நுாலகம்

/

புதியதாக கட்டப்பட்டு திறக்கப்படாத நுாலகம்

புதியதாக கட்டப்பட்டு திறக்கப்படாத நுாலகம்

புதியதாக கட்டப்பட்டு திறக்கப்படாத நுாலகம்


ADDED : செப் 22, 2024 05:27 AM

Google News

ADDED : செப் 22, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியம், கவுண்டனுார் பஞ்., கமலாபுரம் கூட்ரோடு பகுதியில், கிருஷ்ணகிரி, காங்., முன்னாள் எம்.பி., செல்லக்குமார் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கடந்த, 2022 - 23ல், 13.59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பொது நுாலக கட்டடம் கட்டப்பட்டது.

தற்போது வரை இந்த நுாலக கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது. இந்த நுாலகத்தின் முன் அப்பகுதியை சிலர், கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். சம்மந்தப்பட்ட நிர்வாகம், இந்த நுாலக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us