sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 12 பவுன் நகை 'அபேஸ்'

/

பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 12 பவுன் நகை 'அபேஸ்'

பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 12 பவுன் நகை 'அபேஸ்'

பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 12 பவுன் நகை 'அபேஸ்'


ADDED : டிச 07, 2024 07:26 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி,: கர்நாடக மாநிலம், பெங்களூரு எச்.ஏ.எல், ரெட்டிபாலையா பகு-தியை சேர்ந்தவர் பூங்காவனம், 33. இவர் கடந்த, 4ல் பெங்களூரு மடிவாலா பஸ் ஸ்டாப்பிலிருந்து, திருவண்ணாமலையில் நடக்கும் தனது தம்பி வெங்கடேசன் மனைவியின் தங்கை திரும-ணத்திற்கு செல்வதற்காக, விழுப்புரம் கோட்டம் அரசு பஸ்சில் சென்றார்.

கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை பிரிவு சாலையில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் ஏறியதையடுத்து, அவர் அமர்வதற்கு

தான் உட்-கார்ந்து இருந்த இடத்தை விட்டுக் கொடுத்தார். நிறை மாத கர்ப்-பிணி மத்துார் பஸ் ஸ்டாண்டில் இறங்கிய

உடன், பூங்காவனம் சீட்டில் அமர்ந்து தனது ஹேண்ட் பேக்கை பார்த்தபோது அதிலி-ருந்த, 12 பவுன் நகையை

காணவில்லை. இதுகுறித்து, மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us