sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அங்கன்வாடி ஊழியர்கள் 14வது நாளாக போராட்டம்

/

அங்கன்வாடி ஊழியர்கள் 14வது நாளாக போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் 14வது நாளாக போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் 14வது நாளாக போராட்டம்


ADDED : பிப் 17, 2026 07:05 AM

Google News

ADDED : பிப் 17, 2026 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி; தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்-நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கடந்த, 13 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். நேற்று, 14வது நாளாக, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி எண், 313 என்ற எண் வடிவில் அமர்ந்து, போராட்-டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைத்தலைவர் நோஹிரா தலைமை வகித்தார்.

போராட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்-களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூ-தியம், 9,000 ரூபாய், அங்கன்வாடி ஊழியர்க-ளுக்கு, 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதியை நிறை-வேற்றாத, தி.மு.க., அரசை கண்டித்தும், கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்துாரி, மாவட்ட தலைவர் முனியம்மா, செயலாளர் பார்-வதி, பொருளாளர் அனிதா உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us