sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மத்துார் ஏரியில் குப்பைக்கு இரவில் தீ வைப்பதால் அவதி

/

மத்துார் ஏரியில் குப்பைக்கு இரவில் தீ வைப்பதால் அவதி

மத்துார் ஏரியில் குப்பைக்கு இரவில் தீ வைப்பதால் அவதி

மத்துார் ஏரியில் குப்பைக்கு இரவில் தீ வைப்பதால் அவதி


ADDED : பிப் 17, 2025 02:27 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரில், திருப்பத்துார், கிருஷ்ண

கிரி சாலைகள் மற்றும் ராஜ வீதி, கீழ்வீதி உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, அதேபோல் மத்துாரிலுள்ள கோழி இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை, மத்துார் சின்னஏரியில் கொட்டி வருகின்றனர்.

இந்த குப்பைக்கு நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் ஏற்பட்ட புகையால், மத்துார் பஸ் ஸ்டாண்ட், திருவண்ணா-மலை, தர்மபுரி பிரிவு சாலை மற்றும் மத்துார் குடியிருப்பு பகுதி-களில் புகை பரவியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் மூச்சு திணறலுக்கு ஆளாகி அவதிக்குள்ளாகினர். சம்மந்தப்-பட்ட அதிகாரிகள் ஏரியில் குப்பை கொட்டுவோர் மீது நடவ-டிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us