sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அதியமான் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

அதியமான் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அதியமான் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அதியமான் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : டிச 20, 2025 07:09 AM

Google News

ADDED : டிச 20, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்-லுாரியின் தெருநாய் மேலாண்மை கிளப் மற்றும் தேசிய நலப்-பணி திட்ட பிரிவு ஆகியவை சார்பில், தெரியாத நாய்களிடமி-ருந்து விடுதலை என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்-தது.

கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவ-மனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் ராஜன் ருஷேந்தர், தெருநாய் பிரச்னைகளுக்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தெளிவாக விளக்கி கூறினார்.

பொதுமக்களின் பாதுகாப்பு, சுகாதார விழிப்புணர்வு மற்றும் விலங்குகளின் நெறிமுறை சிகிச்சை குறித்து, மாணவ, மாணவி-யருக்கு விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை, ராஜேந்திர பாபு மற்றும் என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us