sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வங்கி மேலாளர் மர்மச்சாவு

/

வங்கி மேலாளர் மர்மச்சாவு

வங்கி மேலாளர் மர்மச்சாவு

வங்கி மேலாளர் மர்மச்சாவு


ADDED : அக் 01, 2024 01:26 AM

Google News

ADDED : அக் 01, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வங்கி மேலாளர் மர்மச்சாவு

ஓசூர், அக். 1-

கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 29. ஓசூர், சதாசிவம் காலனியில் வாடகை வீட்டில் தங்கி, எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்சின், 2வது கிளையில், டெவலப்மென்ட் மேலாளராக பணியாற்றி வந்தார்; இவரது தாய் ஜோதிலட்சுமி நேற்று முன்தினம் போன் செய்த போது எடுக்காததால், அருகில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள் சென்று ராஜ்குமாரை பலமுறை அழைத்தும் கதவை திறக்கவில்லை. ஹட்கோ போலீசார் சம்பவ இடம் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, வாயில் நுரை தள்ளிய நிலையில் ராஜ்குமார் இறந்து கிடந்தார். சடலத்தை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us