/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இரு தரப்பினர் மோதல் 2 பேருக்கு 'காப்பு'
/
இரு தரப்பினர் மோதல் 2 பேருக்கு 'காப்பு'
ADDED : அக் 01, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரு தரப்பினர் மோதல்
2 பேருக்கு 'காப்பு'
கிருஷ்ணகிரி, அக். 1-
போச்சம்பள்ளி அடுத்த குறிஞ்சி கங்கைபுர்த்தை சேர்ந்தவர் பெருமாள், 63. பாரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன், 60. முன்விரோதத்தில் பெருமாளை ஜெகதீசன் தரப்பினர் தாக்கினர். பெருமாள் புகார் படி போச்சம்பள்ளி போலீசார் ஜெகதீசனை கைது செய்தனர். மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல ஜெகதீசன் தரப்பில் சக்தி, 50 என்பவர் அளித்த புகார் படி, பெருமாளை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.-