sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டம்

/

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டம்

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டம்

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டம்


ADDED : ஜன 21, 2026 10:50 AM

Google News

ADDED : ஜன 21, 2026 10:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், கறிக்கோழி கூலியை உயர்த்தக்கோரி, மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜூ தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நாராயணன், துணைத்த-லைவர் சொன்னேகவுடா முன்னிலை வகித்தனர்.

மாநில குழு உறுப்பினர் கோபி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேஷ் ஆகியோர், கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து, சூளகிரி தாசில்தார் ரமேஷ்-பாபுவிடம், கோரிக்கை அடங்கிய மனுவை வழங்கினர். அதை பெற்றுக்கொண்ட அவர், உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us