sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

 பைக் மீது பஸ் மோதல்; 2 வாலிபர்கள் உயிரிழப்பு

/

 பைக் மீது பஸ் மோதல்; 2 வாலிபர்கள் உயிரிழப்பு

 பைக் மீது பஸ் மோதல்; 2 வாலிபர்கள் உயிரிழப்பு

 பைக் மீது பஸ் மோதல்; 2 வாலிபர்கள் உயிரிழப்பு


ADDED : நவ 25, 2025 11:44 PM

Google News

ADDED : நவ 25, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பைக் மீது பஸ் மோதியதில், இரு வாலிபர்கள் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வன்னியபுரத்தில், 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம், தொழிலாளர்கள் பணி முடிந்து நிறுவன பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். ராயக்கோட்டை வழியாக பஸ் சென்றபோது, இரவு, 11:45 மணியளவில், பாலக்குறி அருகே ராயக்கோட்டை - கிருஷ்ணகிரி சாலையில், எதிரே வந்த, 'அப்பாச்சி' பைக்கில், பஸ் மோதியது.

இதில் பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களான நவீன், 23, சசி, 23, ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அங்கு வந்த அவர்களின் உறவினர்கள், பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்தனர்.

மேலும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் உள்ள இரு வாலிபர்களின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் சமாதான பேச்சு நடத்தி, கலைந்து போக செய்தார்.






      Dinamalar
      Follow us