sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சூளகிரியில் பஸ்கள் இரவில் நின்று செல்ல நடவடிக்கை

/

சூளகிரியில் பஸ்கள் இரவில் நின்று செல்ல நடவடிக்கை

சூளகிரியில் பஸ்கள் இரவில் நின்று செல்ல நடவடிக்கை

சூளகிரியில் பஸ்கள் இரவில் நின்று செல்ல நடவடிக்கை


ADDED : ஆக 29, 2025 01:10 AM

Google News

ADDED : ஆக 29, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, சூளகிரிலிருந்து நாள்தோறும் கிருஷ்ணகிரி, ஓசூருக்கு பலரும் பணி நிமித்தமாக சென்று வருகின்றனர். அவர்கள் இரவில் ஊருக்கு திரும்ப போதிய பஸ் வசதி இல்லை என்றும், சூளகிரி வழியாக செல்லும் பஸ்களிலும், பயணிகளை இரவு நேரத்தில் ஏற்றுவதில்லை எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதையடுத்து, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும் அப்பகுதி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி, சேலம் கோட்ட மேலாளர் மற்றும் தர்மபுரி மண்டல மேலாளரை தொடர்பு கொண்டு பேசினார்.

இது குறித்து அவர் கூறுகையில், “வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி பகுதியில் பஸ்கள் இரவு நேரங்களில் நின்று செல்வதில்லை என, சமூக வலைதளங்களில் வந்த செய்தி தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினேன். உரிய நடவடிக்கைக்கு அவர்கள் உறுதி அளித்துள்ளனர்,” என்றார்.






      Dinamalar
      Follow us