sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அடையாள அட்டைக்காக விவசாயிகளுக்கு முகாம்

/

அடையாள அட்டைக்காக விவசாயிகளுக்கு முகாம்

அடையாள அட்டைக்காக விவசாயிகளுக்கு முகாம்

அடையாள அட்டைக்காக விவசாயிகளுக்கு முகாம்


ADDED : பிப் 16, 2025 03:15 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை வட்டாரத்தில், விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் வழங்கும் வகையில், கிராமங்களில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

சென்னிமலை வட்டாரத்தில், 22 ஊராட்சிகளிலும் பார்மர்ஸ் ரெஜிஸ்டரி செயலியில்,

விவசாயிகளின் விபரங்கள் பதிவேற்றம் செய்ய சிறப்பு முகாம் நடக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு, 21 இலக்கம் கொண்ட அடையாள எண் வழங்கப்படும். வரும் காலங்களில், அரசின் மானியத்திட்டங்களை பெற, இந்த எண் பயனுள்ளதாக இருக்கும். மேலும் விபரங்களுக்கு வேளாண், தோட்டக்கலைத்-துறை அலுவலர்களை விவசாயிகள் அணுகலாம். இத்தகவலை சென்னிமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் சாமுவேல் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us