sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் அருகே ஏரிக்குள் பாய்ந்த கார்; ஐ.டி., ஊழியர் உட்பட 3 பேர் பலி

/

ஓசூர் அருகே ஏரிக்குள் பாய்ந்த கார்; ஐ.டி., ஊழியர் உட்பட 3 பேர் பலி

ஓசூர் அருகே ஏரிக்குள் பாய்ந்த கார்; ஐ.டி., ஊழியர் உட்பட 3 பேர் பலி

ஓசூர் அருகே ஏரிக்குள் பாய்ந்த கார்; ஐ.டி., ஊழியர் உட்பட 3 பேர் பலி


ADDED : நவ 01, 2024 05:08 AM

Google News

ADDED : நவ 01, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தை அருகே உமாசங்கர் நகரை சேர்ந்தவர் மகேஷ் 25. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவரும் ஓசூர் லிண்டோ 25, மற்றும் சின்ன எலசகிரியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான யோகேஸ்வரன் 25, ஆகியோரும் நண்பர்கள். மூவரும் நேற்று முன்தினம் இரவு வெங்கடாபுரத்தில் இருந்து பாகலுார் நோக்கி காரில் வந்தனர்.

லிண்டோ காரை ஓட்டினார். வெங்கடாபுரம் ஏரிக்கரையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரிக்குள் பாய்ந்தது.

கிரேன் வாயிலாக ஏரியில் மூழ்கிய கார் அதிலிருந்த மகேஷ், லிண்டோ ஆகியோரின் சடலங்களை நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு போலீசார் மீட்டனர். நேற்று காலை ஓசூர் தீயணைப்புத்துறையினர் வாயிலாக ஏரி நீரில் போலீசார் நீண்ட நேர தேடுதலுக்கு பின் யோகேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us