sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

/

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 31, 2024 07:19 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை தாலுகா மிட்டப்பள்ளி அருகே உள்ள சின்ன தள்ளப்பாடியை சேர்ந்தவர் ரவீந்திரன், 45, டாஸ்மாக் கடை விற்பனையாளர்; கடந்த, 29 மாலை, இவரது கடைக்கு கட்டமடுவு லோக்பிரசாத், 25, மிட்டப்பள்ளி ராம்குமார், 28, டேவிட், 32 ஆகிய 3 பேர் வந்தனர்.

அவர்கள் பணம் கொடுக்காமல், மது கேட்டுள்ளனர்; ரவீந்திரன் மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த லோக்பிரசாத் உள்ளிட்ட, 3 பேரும், ரவீந்திரனை கையாலும், பீர் பாட்டிலாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். ரவீந்திரன் சிங்காரப்பேட்டை போலீசில் அளித்த புகார் படி, அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us