sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு

/

சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு


ADDED : அக் 05, 2024 01:01 AM

Google News

ADDED : அக் 05, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமியை திருமணம்

செய்தவர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, அக். 5-

போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. இவருக்கும், திருப்பத்தூர் மாவட்டம் தெலுங்கு மாட்ரபள்ளியை சேர்ந்த இளவரசன், 21, என்பவருக்கும் கடந்த ஜூன், 17ல், ஊத்தங்கரை அடுத்த வேலாவள்ளியில் திருமணம் நடந்தது. இதற்கு இருவீட்டாரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து, மத்துார் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் அலுமேலு ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். அதன்படி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us