sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆர்ப்பாட்டம் நடத்திய250 பா.ஜ.,வினர் மீது வழக்கு

/

ஆர்ப்பாட்டம் நடத்திய250 பா.ஜ.,வினர் மீது வழக்கு

ஆர்ப்பாட்டம் நடத்திய250 பா.ஜ.,வினர் மீது வழக்கு

ஆர்ப்பாட்டம் நடத்திய250 பா.ஜ.,வினர் மீது வழக்கு


ADDED : ஏப் 25, 2025 01:18 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, பஸ் ஸ்டாண்ட் அருகில் கிழக்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், நேற்று முன்தினம் மாலை, அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கண்டன கோஷங்களை எழுப்பிய, பா.ஜ.,வினர் பொன்முடியின் படத்தை செருப்பால் அடித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 185 ஆண்கள், மற்றும் 65 பெண்கள் உள்பட, 250 பேர் மீது, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

அரிவாளுடன் துரத்திய கறிக்கடைகாரர்






      Dinamalar
      Follow us