sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலைமறியலில் ஈடுபட்ட 56 பேர் மீது வழக்கு

/

சாலைமறியலில் ஈடுபட்ட 56 பேர் மீது வழக்கு

சாலைமறியலில் ஈடுபட்ட 56 பேர் மீது வழக்கு

சாலைமறியலில் ஈடுபட்ட 56 பேர் மீது வழக்கு


ADDED : நவ 04, 2024 06:05 AM

Google News

ADDED : நவ 04, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அடுத்த சக்கிலிபாளையத்தை சேர்ந்த நவீன், 27, பேல-கொண்டப்பள்ளியிலுள்ள தனியார் நிறுவன கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிக்குள், கடந்த, 1ல் தவறி விழுந்து பலியானார்.

சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் நிறுவனம் முன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட, தி.மு.க., ஒன்-றிய கவுன்சிலர் சம்பத், வி.சி., கட்சி கிருஷ்ணகிரி பார்லிமென்ட் தொகுதி செயலாளர் செந்தமிழ் உள்ளிட்ட, 56 பேர் மீது, பேல-கொண்டப்பள்ளி வி.ஏ.ஓ., கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகார் படி, மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us