sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மரம் வெட்டியோர் மீது வழக்கு லாரி, பொக்லைன் பறிமுதல்

/

மரம் வெட்டியோர் மீது வழக்கு லாரி, பொக்லைன் பறிமுதல்

மரம் வெட்டியோர் மீது வழக்கு லாரி, பொக்லைன் பறிமுதல்

மரம் வெட்டியோர் மீது வழக்கு லாரி, பொக்லைன் பறிமுதல்


ADDED : டிச 23, 2025 05:55 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த பெரியபொம்பட்டியில், சாலையோரம் இருந்த புளிய மரத்தை, சிலர் வெட்டி கடத்துவதாக நேற்று முன்தினம் தகவல் வந்தது.

இதையடுத்து, நொச்சிப்பட்டி வி.ஏ.ஓ., உமாதேவி மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் அங்கு சென்றனர். அங்கு சிலர், சாலையோரத்தில் இருந்த புளியமரத்தை வெட்டி, பொக்லைன் உதவியுடன் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இது குறித்து உமாதேவி புகார் படி, அங்கு வந்த ஊத்தங்கரை போலீசார், லாரி, பொக்லைன் வாகனங்களை பறிமுதல் செய்தனர். புளியமரத்தை வெட்டி கடத்திய, அதே பகுதியை சேர்ந்த தங்கம், 56, ராஜா, 60, பூபதி, 51 ஆகிய மூவர் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us