ADDED : ஜூலை 06, 2026 01:32 AM
அ நிறம் | அளவு
தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே அரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பா, 32. கால்நடை வியாபாரம் செய்து வந்தார்.
அதிக கடன் சுமையால் கடந்த, 2ம் தேதி காலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வர-வில்லை. அவரது மனைவி ஆஷா, 29, புகார் படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.
