sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆட்டோவில் மயங்கிய சிமென்ட் கடைக்காரர் சாவு

/

ஆட்டோவில் மயங்கிய சிமென்ட் கடைக்காரர் சாவு

ஆட்டோவில் மயங்கிய சிமென்ட் கடைக்காரர் சாவு

ஆட்டோவில் மயங்கிய சிமென்ட் கடைக்காரர் சாவு


ADDED : செப் 30, 2025 01:56 AM

Google News

ADDED : செப் 30, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை பாலாஜி நகர் ஏ.வி.எஸ்., லே அவுட்டை சேர்ந்தவர் சிங்காரவேலு, 33. சின்ன பென்னங்கூரில் சிமென்ட் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, மதுரை விபூதி சித்தரை பார்த்து விட்டு வருவதாக கூறி புறப்பட்டார். மதியம், 12:50 மணிக்கு, சிங்காரவேலுக்கு அவரது மனைவி அஞ்சலி, 24, போன் செய்த போது, தனக்கு உடல்நிலை சரியில்லாததால், ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பி வருவதாக கூறியுள்ளார்.

வீட்டிற்கு வந்தவுடன் ஆட்டோவில் சென்று பார்த்த போது, சிங்காரவேலு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us