sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கல்லறை தினம் அனுசரிப்பு

/

கல்லறை தினம் அனுசரிப்பு

கல்லறை தினம் அனுசரிப்பு

கல்லறை தினம் அனுசரிப்பு


ADDED : நவ 03, 2024 01:31 AM

Google News

ADDED : நவ 03, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, நவ. 3-

கல்லறை தினமான நேற்று, கிருஷ்ணகிரியில் இறந்த தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை காலை முதல் துாய்மைப்படுத்தி, மலர்களால் கிறிஸ்தவர்கள் அலங்கரித்தனர். பின்னர் ஊதுபத்தி மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி குடும்பத்துடன் பிரார்த்தனை செய்தனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையிலுள்ள கல்லறையில், துாய பாத்திமா ஆலய பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் பாதிரியார்கள், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இதில், 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, எலத்தகிரி, கந்திகுப்பம், புஷ்பகிரி, பர்கூர், சூளகிரி, ஓசூர், மதகொண்டப்பள்ளி, ராயக்கோட்டை, சுபேதார்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதி கல்லறை தோட்டங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.






      Dinamalar
      Follow us