sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவன மின் இணைப்பு 'கட்'

/

கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவன மின் இணைப்பு 'கட்'

கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவன மின் இணைப்பு 'கட்'

கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவன மின் இணைப்பு 'கட்'


ADDED : மார் 31, 2025 01:57 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள, கொதுப்பள்ளி கிராமத்தில் செயல்-பட்டு வரும் கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தால், சுகா-தார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவுப்படி, மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்-பட்டது.

அப்போது, கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை, மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல் இயங்கி வருவதும், தொழிற்சாலையின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அருகிலுள்ள ஓடைகளில் வெளியேற்றியதும் தெரிந்தது.இதையடுத்து, அந்த தொழிற்சாலைக்கு, மாசுகட்டுப்பாடு வாரியம் உத்தரவின்படி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us