தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : செப் 04, 2024 09:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2024 09:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை நாயுடு தெருவை சேர்ந்தவர் மலர்விழி, 19; தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., மூன்றாமாண்டு படிக்கிறார்; நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார்.

அவரது தந்தை சரவணன், 50, ராயக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரில், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்த தினேஷ்ராஜ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாணவியை, போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us