sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கல்லுாரி மாணவி மாயம்

/

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : செப் 04, 2024 09:59 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை நாயுடு தெருவை சேர்ந்தவர் மலர்விழி, 19; தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., மூன்றாமாண்டு படிக்கிறார்; நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார்.

அவரது தந்தை சரவணன், 50, ராயக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரில், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்த தினேஷ்ராஜ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாணவியை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us