sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கல்லுாரி மாணவி மாயம்

/

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : அக் 27, 2024 01:05 AM

Google News

ADDED : அக் 27, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லுாரி மாணவி மாயம்

ஓசூர், அக். 27-

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த சேசுஜராபுரம் அருகே கேரட்டி பாரதி நகரை சேர்ந்தவர் ஸ்டாலின், 38, விவசாயி; இவரது மகள் பேரரசி, 19. தர்மபுரியிலுள்ள தனியார் கல்லுாரியில், பி.பார்ம்., முதலாமாண்டு படிக்கிறார். கடந்த, 23 மதியம், 2:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அஞ்செட்டி போலீசில் அவரது தந்தை புகாரில், சிவலிங்கபுரத்தை சேர்ந்த கோபாலகண்ணன், 22, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us