தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : அக் 27, 2024 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2024 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்லுாரி மாணவி மாயம்

ஓசூர், அக். 27-

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த சேசுஜராபுரம் அருகே கேரட்டி பாரதி நகரை சேர்ந்தவர் ஸ்டாலின், 38, விவசாயி; இவரது மகள் பேரரசி, 19. தர்மபுரியிலுள்ள தனியார் கல்லுாரியில், பி.பார்ம்., முதலாமாண்டு படிக்கிறார். கடந்த, 23 மதியம், 2:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அஞ்செட்டி போலீசில் அவரது தந்தை புகாரில், சிவலிங்கபுரத்தை சேர்ந்த கோபாலகண்ணன், 22, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us