ADDED : செப் 30, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர், கோவிந்த அக்ரஹாரம் எழில் நகரை சேர்ந்த, 17 வயது மாணவன், தனியார் கல்லுாரியில் டிப்ளமோ இ.சி.இ., மூன்றாமாண்டு படிக்கிறார்.
கடந்த, 26ம் தேதி மதியம், 12:30 மணிக்கு, வீட்டிலிருந்து பெங்களூரு சென்ற மாணவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை புகார்படி, சிப்காட் போலீசார், மாணவரை தேடி வருகின்றனர்.