sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

30 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

/

30 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

30 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

30 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா


ADDED : ஜூலை 30, 2025 01:40 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தளி, கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே கும்ளாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன், கவுரம்மா கோவில் வளாகத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார் தலைமை வகித்தனர். தளி வட்டார மருத்துவ அலுவலர் சச்சரிதா முன்னிலை வகித்தார். விழாவில் மொத்தம், 30 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன.






      Dinamalar
      Follow us