ADDED : ஜூலை 07, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, நாகம்பட்டியை சேர்ந்-தவர் முருகன், 48. கட்டட மேஸ்திரியாக பணி செய்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு மாடரஹள்ளியி-லிருந்து தன் வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.