/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கட்டுமான பணியில் இருந்த தொழிலாளி தவறி விழுந்து பலி
/
கட்டுமான பணியில் இருந்த தொழிலாளி தவறி விழுந்து பலி
கட்டுமான பணியில் இருந்த தொழிலாளி தவறி விழுந்து பலி
கட்டுமான பணியில் இருந்த தொழிலாளி தவறி விழுந்து பலி
ADDED : ஜூன் 09, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகலுார்: ஓசூர் அருகே பெலத்துாரை சேர்ந்தவர் கணேஷ், 45. கொத்-தனார். நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, வெங்கடராயபு-ரத்தில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்-போது, 2வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயம-டைந்து இறந்தார். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.