sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கட்டட தொழிலாளி மாயம்

கட்டட தொழிலாளி மாயம்

கட்டட தொழிலாளி மாயம்


ADDED : மே 15, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 04:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சூளகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கோப-சந்திரத்தை சேர்ந்தவர் முருகன், 26. கட்டட தொழிலாளி; இவரது மனைவி கடந்த இரு ஆண்-டுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதனால் விரக்தியடைந்த முருகன் கடந்த மாதம், 14ம் தேதி மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவ-ரது தாய் முனியம்மா, 50, சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான முருகனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us