sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இரவில் ஆய்வு செய்யும் மாநகராட்சி கமிஷனர்

/

இரவில் ஆய்வு செய்யும் மாநகராட்சி கமிஷனர்

இரவில் ஆய்வு செய்யும் மாநகராட்சி கமிஷனர்

இரவில் ஆய்வு செய்யும் மாநகராட்சி கமிஷனர்


ADDED : அக் 29, 2025 01:32 AM

Google News

ADDED : அக் 29, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள, 45 வார்டுகளில் தினமும், 120 டன் குப்பை சேகரமாகிறது. பொதுமக்கள் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்க, மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், இரவு நேரங்களில் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.

தள்ளுவண்டி கடைக்காரர்கள், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்களிடம் சென்று, மக்கும், மக்காத குப்பையை பிரித்து வழங்க வேண்டும். குப்பையை சாலைகளில் போடக்கூடாது. துாய்மை பணியாளர்கள் எடுத்து செல்ல வசதியாக, குப்பையை வைக்க வேண்டும் என, இரவு நேர ஆய்வில் அறிவுறுத்தி வருகிறார்.






      Dinamalar
      Follow us