sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மரம் சாய்ந்து 2 கார்கள் சேதம்

/

மரம் சாய்ந்து 2 கார்கள் சேதம்

மரம் சாய்ந்து 2 கார்கள் சேதம்

மரம் சாய்ந்து 2 கார்கள் சேதம்


ADDED : பிப் 17, 2025 02:30 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டையில் இருந்து, திருப்-பத்துார் செல்லும் சாலையில், குருகப்பட்டி சாலையோரம் இருந்த, 100 ஆண்டு பழமையான புளியமரம் இருந்தது,

இதன் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்-சிக்கு, திருவண்ணாமலை மாவட்டம், போலீஸ் கோட்ரஸை சேர்ந்த போலீஸ் எஸ்.ஐ., பெருமாள், 53, மற்றும் அவரது உறவி-னர்கள் நேற்று காலை காரில் வந்தனர். அவர்கள் வந்த காரை புளி-யமரத்தின் அருகே நிறுத்தி விட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர். அப்-போது புளியமரம் சாய்ந்ததில், பெருமாளின் கார் உட்பட, 2 கார்கள் சேதமானது. சிங்காரப்பேட்டை போலீசார், மரத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரிசெய்து விசாரித்து வருகின்றனர்






      Dinamalar
      Follow us