sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கடன் தொல்லை: வாலிபர் மாயம்

/

கடன் தொல்லை: வாலிபர் மாயம்

கடன் தொல்லை: வாலிபர் மாயம்

கடன் தொல்லை: வாலிபர் மாயம்


ADDED : நவ 16, 2024 01:46 AM

Google News

ADDED : நவ 16, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடன் தொல்லை: வாலிபர் மாயம்

ஓசூர், நவ. 16-

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த ஆருப்பள்ளியை சேர்ந்தவர் விஜய்குமார், 29. தளியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார்; தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியிருந்த விஜய்குமார், பணத்தை திரும்ப தர முடியாமல் சிரமப்பட்டார். இதனால் விரக்தியடைந்து கடந்த, 13 மதியம், 3:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை நாராயணப்பா, 66, கொடுத்த புகார்படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us