sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாரியம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

/

மாரியம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : ஆக 06, 2025 01:12 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயக்கோட்டை, ராயக்கோட்டை அருகே தோட்டம் பகுதியிலுள்ள சாதேவனஅள்ளி மாரியம்மன், சல்லாபுரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, அலங்காரம் நடந்தன. விழாவில் நேற்று காலை, பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, ராயக்கோட்டை சோமநாதேஸ்வரர் கோவில் அர்ச்சகர் விவேகானந்தன் தலைமையில், வேதமந்திரங்கள் முழங்க பூஜை நடந்தது.

அதன் பின், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடு, கோழி பலியிட்டு, ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். காவடியாட்டம், கரகாட்டம், கோலாட்டம் நடந்தது. மாலையில் அம்மன் திருவீதி உலா நடந்தது.






      Dinamalar
      Follow us